தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ; CID முக்கிய தகவல்!

கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை, முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அட்மிரல் ஜயந்த பெரேராவும் அறிந்திருந்தனர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் அதனை மூடி மறைக்க அவர்கள் முயன்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது. கடத்தல்கள் நிகழ்ந்தபோது, அட்மிரல் வசந்த கரன்னகொட கடற்படை தளபதியாக பதவியில் இருந்தார். அத்தோடு, கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஒருவரின், அலைபேசியில் கடற்படை தளபதியின் பெயரில் இருந்த … Continue reading தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ; CID முக்கிய தகவல்!